பக்கம்:வேத வித்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்திருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நடைபாதைக் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருந்தார். மூர்த்தி அவரை நெருங்கி, "இங்கே கழைக்கூத்தாடிங்க யாராவது வந்தாங்களா?" என்று கேட்டான் . 'வந்தாங்களே! வித்தை கூட பண்ணாங்க. பாதில அந்தப் பொன்று வயித்துல கத்தி பாஞ்சுட்டுது. ரத்தமாவது ரத்தம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/112&oldid=918609" இலிருந்து மீள்விக்கப்பட்டது