பக்கம்:வேத வித்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏதாவது சாப்பிட்டானா? கையிலே காசு வெச் சிருக்கானா? கழுத்திலே சங்கிலி இருந்ததா' ('வழவழ'ன்னு எத்தனை அழகான கழுத்து, தந்தத்தால் செய்தாப்பல! அவன் பொன்மேனிக்கும் அந்த செயினுக்கும் எத்தனை பொருத்தம்! நான் கூட கொஞ்சம் நிறம் மட்டுதான்!) -

'அவனும் கானும்தான் ஆனந்தா லாட்ஜ்ல சாப்பிட்டோம். ரொம்ப வைதிகமான ஒட்டல். பின் கட்டிலே ஆசாரமா மணை

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/45&oldid=1281579" இலிருந்து மீள்விக்கப்பட்டது