பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15Ꮾ வேலை நிறுத்தம் ஏன்? அய்யங்காரையே பின் வாங்கி ஒடும்படிச் செய்துவிட்டு வந்தாள் பத்மநாபன் இதை அறிந்ததும் ஆனந்த பரவசத்துடன் அவளிடம் ரூபாய் ஐயாயிரத்துக்கு ஒரு 'செக் எழுதிக் கொடுத்துவிட்டுக் கம்பெனிக்குத் திரும்புகிறார் அங்கே மானத்தைப் பெரிதாக மதிக்கும் கந்தசாமி என்னும் அப்பாவி எழுத்தாளன் ஒருவன், பணத்தைப் பெரிதாக மதிக்கும் டைரக்டர் சோமுவையும், ப்ரொடக்ஷன் மானேஜர் பீதாம்பரத்தையும் மனிதர்களாக்க முயன்று கொண்டிருக்கிறான். (விந்தனின் திரை உலக அனுபவங்களை வெளிப்படுத்தும் இததொடா நிறைவு பெறவில்லை)