பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 முனிவர் பின் சென்ற மூதறிவாட்டி இறைவர் இயற்பகையார் மனைவியாரை வேட்டு வந்திருப்பின், விட்டுச் சென்றிருக்கமாட்டார். தாம் வந்தது சேயிழையாரை விரும்பி அன்று. தமக்கும் ஒரு துணையுண்டு என்பதை விளக்கவே அம்மையப்பனய்க் காட்சியும் அளித்தார். இயற்பகையாரும் செயற் கருஞ் செய்கை செய்த தீரரானதால்தான் பெரியர் என்னும் பேறும் பெற்ருர். இந்த உண்மைகளே உணர்ந்தே இவ் முனிவர் பின்சென்ற மூதறிவாட்டி யார் வரலாற்றினை உன்னி உன்னிப்பயில வேண்டும். மேல் போக்கில் படித்துக் குறைகூறுவதில் பய ளிைன்று செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலா தார். என்பதன்ருே வள்ளுவர் வாக்கு !