பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னர் குல் பழிதீர்த்த தெய்வப் பாவை 71 யினே முடியிசை சூட, வ்ேனுடர வேந்தனர் உமக்கு கம் பெருமான்தன் திருவருள் பெருகு நன்மைதான் வலிதே ?' என்று இன்புடன் விளுவினர். அதுபோது இவ்வின் மொழிக்கு அமைச்சர் விடை கூறியதாக ஆசிரியர் சேக்கிழார் அமைத்த செய்யுள் நலத்தை என்னென்று இயம்புவது! சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும் இனி.எதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்றபே றிதல்ை எற்றைக்கும் திருவருள் உடையேம் நன்றியில் நெறியில் அழுந்திய காடும் கற்றமிழ் வேங்தனும் உய்க்து வென்றிகொள் திரும்ே ருெளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார். என்பதே அப்பாடல். - சேக்கிழார் பெருமானும் அமைச்சுத் தொழில் பூண்ட அறிஞர். பிரமபுரத் தோன்றலைப் பணிந்து இன்மொழி புகன்றவரும் ஒர் அமைச்சர். அமைச்சுத் தொழில் பூண்போர் நுண்ணறிவு படைத்தவராய் இருத்தல் வேண்டும், என்றும் இவர்கள் மதி நுட்பம் நூலொடுடையதாய்த் கேட்டார்ப் பிணிக்கும் தகைய வாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்வன்மை பெற்று இயங்குவதாய் இருத்தல் வேண்டும் என் அறும் அமைச்சர் இயல்பு கூறும் அறநூல்கள் அறை கின்றன. அமைச்சர் : ஞான சம்பந்தர் கன்னி காட்டி டைக் கால் வைத்த காள் முதலே விளங்கும் மேன்மை உற்றது" என்று உறுதியோடு கூறி முடித்தார். முக் காலத்தும்.திருஅருள்.வெங்கத் தெளிவுபடக் கூறி இர்கெடுமாறற்கு முன்மாண்டிாடு பழுதற்ற நிலை