பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் பன்னிரு திருமுறை f அருணகிரிாக அருளிய திருப்புகழாதிய நூல்கள் மூலம் பொழிப்புரை, குறிப்புரை விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புக்க்ள் அருணகிரிநாதர் அருளிய அழியாப் புகழ்பெற்ற திருப்புகழா திய நூல்கள் " அகில கலைகளையும், அருந்தத்துவங்களையும், அபரி மித விதைகளேயும்' கம்முள் அடக்கியவை. பழம்தமிழ்ச் சங்க நூல்கள், யோக ஞான நூல்கள், பல பிய பங்க கால்கள், மந்திர நூல்கள், பல்வேறு புராணங்கள் ஆதாயங்களு பன் கடிய பல அரிய சரித்திர வரலாறுகள், தத்துவ, வேத, மங்கிய, சக்கிர, ஆகம, விளக்கங்கள் இவை பல பல குறிப் புரைகளாக இந்நூலே அலங்கரிக்கின்றன. இன்றியமையாத பல மேற்கோள்கள் ஒவ்வொரு பக்கத்திலும், தமிழ் இலக்கியத்துக்கு அணி செய்யும் 96 வகைப் பிரபந்தங்களின் விளக்கங்களும், அவைகளுள் ஒன்றன. திரு எழுகடற்றிருக்கை என்னும் சித்ரகவி (ாதபந்தப்) படத்துடனும், பலபடப் பொருள் காணும் பாகுபாடு கள் பலவும் விளக்கப்பட்டுள்ளன. நூல் நிலையங்கள், தேவஸ் தானங்கள், மடாலயங்கள், கலாசாலை, அன்பர் இல்லங்கள் இவை களில் கிரந்தரமாக வைத்து, பரம்பரைக்குப் பயன்படும் பூசிக்கத் தகும் பொக்கிஷம். “ இப்பொக்கிஷம் இருக்கும் வீடெல்லாம் மங்களம் பொங்கும், அதைப்போன்றதொரு ரகூைடி வேறெதுவு Lóleočo” Graor -&goričás affāl-gyub, “Explain allusions...give quotations from ancient classics and supply relevant notes to appreciate the subtleties of thought...... At least half a 4ozen points have been cleared up in each page. The get up is good...price low...publication intended not only for the devotee but also for the litterateur deserves encouragement from religious, educational institutions and universities” arsor Hindu பத்திரிகையும், மற்றும் மிக உயர்ந்த முறையில்: பலப்புல பத்திரிகைகளும் மதிப்புரைகள் வழங்கி ஆதரவளித்துள்ளனர்.