பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காட்மியம். த்தலும் - பள்ளி பெறுகின்ற காலத்தியல் பாகிய அகர நீங்கிய வடி வேதமக் குவடிவாக நின்று பின்னபோறிய அகரத்தோடு கூடியொலித்தலும் - ஏனைய யிரோடுருவு திரிந்துயிர் தீ தலும் . ஒழிந்த பதினோருயிருங்கூடியவ்வ டிவதிரி தொலித்தலும் - ஆயீரியலவுயிர்த்தவாறே. - எ னவவ் விாண் டியல்பினையுடைய - அவையொலிக்குமுறைமை. -- (எ-று) புள்ளியில்லா மெய்யெனவே முன்பெற்று நின்ற புள்ளியை யுயிபோற்றுதற்குப் போக்கின மைபெறுதும். உருவுருவாகியெனவேபுள்ளிபெறுதற்காக வியல்பாகியவக ர- நீங்கிய வடிவேபின்னாகரம்பெறுதற்கும்வடிவா மென்பது கூறினார். க-து---என வரும். - உருவு திரிந்து பிர்த்தலாவது மேலும் கீழும் விலங்குபெற்று கோமிபெற்றும் புள்ளிபெற்றும் புள்ளியுங்கோடுமுடன் பெற்று முயிர்த்த ரைம் கிகீமுதலியன மேல்விலங்குபெற்தனகுகூமுதலியன கீழ் விலங்குபெற்ற ன சேமுதலியனகோடுபெற்றன கா நாமுதலியன புள்ளிபெற்றன அருகே பெற் நடபுள்ளியையிக்காலத்தார் காலாகவெழுதினார் 1.மகரமுமிரண்டு புள்ளியு ஈட்பெறுபுள்ளியைவளைத்தெழுதினார் கொகோலொகோ முதலியன புள்வீ பங்கோடுமுடன் பெற்றன. இன்னைத் திரிந்தொலிப்பவே உயிர் மெய்பன்னி ருபதினெட்டிரு நூர் நீறொருபத்தாறாயிற்று. ஆகவேஉயிர்மெய்க்குவடிவும் ஒரு வற்றாற் கூறினாராயிற்று. இதனானே மெய்தனக்கியல்பாகிய அகரத்தை நீங்கித் நபதோர் தன்மையும் பிறிதோருயிரை யேற்குந் தன்மையு முடையதென்ப தூஉம் உயிர்மெய்யின் கட்புலப்படா தியல்பாகிய வகரமாய் நிற்குந்தன்மை யுமெய்புள்ளி பெற்றழிந்த வழியவற்றிற்குத் தக்க வுயிராய்ப் புலப்பட்டுவரு ந்தன்மையுமுடைய தென்பதாஉம் பெற்றாம் . உயிர்மெய்யென்பதும் மைத் தொகை.. மெய்யின்வழிய துயிர்தோன்று நிலையே. இதுமெய் புமுயிருங்கூடியவழியவற்பினோசை நிற்கு முறைமைகூறுகின்றது மெய்யின் வழியது. - மெய்யின தோசைதோன்றிய பின்னர்தாம் - உயி தோன்று நிலையே - உயிரின் தோசைதோன்று நிலை. - ( எ - று ) முன்னி ன்றருந்திரத்தான் மெய்முன்னர் நிற்பவுயிர்பின்லந்தேறுமென்றார் அம்முறை யேயோசையும்பிறக்குமென்றார் இதனால்பாத்தினாகொள்ளுங்காலுப்பு நீரு ம்போல வொன்றேயாய் நிற்றலும் வேறுபடுத்துக்காணுங்கால்விாலும் விராலு