பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், கொடிச்சி - வளையணி முன்கை வாலெயிற் றரிவை. - யிளைய வாயினு மா ரணங் கினளே, இது இளைய ளெனப் பெயர்த் துழித் தலைவன் கூறியது. பரிவுற்று மெலியிலும் = இருவகைக் குறியிடத்துத் தலைவர் யை எதிர்ப்படும் ஞான்றும் எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப்படாதி ன்ற ஞான்றும் பலகா'வழி அவன் பரித்த உள்ளத்தனாய் மெலியி ஓம் ; உம், ஆனா தோயோ டழிபடர் கலக்கிக் - 5. மங் கைமிகக் கைபறு துயரக் - கானா வு சக்கர யாயிற் பானர் - பரிசில் பெற்ற விரியு நன்மான் - கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுதெறியிரவலர் மெலியா தேறும் பொறைய - னுரைசா ஓயர் வரைக் கொல்லிக் குடவ -என கலினைக் காத்த எலங்குகுலைப் பாய்ந்து. பறவை யிழைத்த பல்கணிரற் - றேனுடை நெடுவரைத் தெய் வ மெழுதிய - வினைமான் பாலை யன்னோன் - கொலைரூழ்க் தன ள நோயே யானே." இது பகற்குறியிற் பரிவுற்றது. "ஓதமு மொலியோவின்றேட்த்தை - 5: துர் கற் றபவென் றன் தே- மணன் மலி மூசா கனொர் தெருவில் - கைச் சேவல் குரா லோ டே நி - யாரிருள் ஈகக்கத் நாஞ்சுவரக் ச.மு.து - மணங்கு கல்களரு மாயகிரு வாட் - பாவை மன்ன பலராய் வளப் பத் - நட்மென்' டனைத்தோன் மடமிகு குறுமகள் - சாணக்கான வனமு ைUNங்'க பள்ளி - மீன்கன் பிஞ்சும் பொதும் - யான் காஞ்சேன் யாது கெ லீலையே. இது இரவுக்குறியிற் பரி பற்றது. மழைவர உT மஞ்வோரு ப -மடுக்க வல்லூ ரசை ஈடைக் கொடிச்சி - தானம் மருள ERA யினும் - யான் ற னுள் ளுபு மாந்தறியேனே." எம், "களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றும் காமம் வெளிப்படும் தோறு மினிது. எனவும் வரும். இன்னும் பரியமெலியினும் என்றதனானே புணது நீங்குந்த லைவன் ஆற்றாது கூறு மனவும், வலும் பனங் கண்டு சு-அவனவும், இற்செறிப்பறிவுறுப்ப ஆற்றனாய்க் கடவனவும், தோழி இற் புணர்ச்சிக்கட் தன்னிலைக்கொளீஇக் கூறுவனவும், இரவுக்குறிக் கண் வருகின் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதன் கண் அமைக்க, "என் று மினிய ளாவிலும் பிரித-லொன்று மின்னா ளன்றே நெஞ்சம் பனிமருந்து விளைக்கும் பரூஉக்க ணிளமுலைப் - படுசாந்து சிதைய முயங்குஞ் - சிறுகுடிக் கானவன் பெருமட மகளே," கோடாப் புகழ்மாறன் பட லனையாளை - பாடா வடகினுளுக். காணேன் போர் - வாடாக் - கருங்கோல்வேன் மன்னர் கலம்புக் கொல்