பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சருச. பொருளதிகாரம். இது தலைவர் க்குரிய தலைவியர் பலருக் தலைவன் பரத்தைமை காரணமாக வடற்குரியரென்பது உம் அவரிடத்து வாயில் சேறற்குரி யான்பதூஉங் கூறி வழுவமைக்கின்றது. (இ-ள்.) பாத்தை வாயில் நால்வர்க்கும் உரித்து= தலைவன் பரத்தைமையாற் தலைவிக்குத் தோ ன்றிய மாடல் தீர்த்தற்குரியவாயிலே அவர் பாத்செலுத்தல் நான்கு வ ருணத்தாருக்கும் உரித்து: அஃது நிலத்திரிபு இன்று என்மனார் புல வர் = அவ்வொழுக்கம் பெரும்பான்மை மருத நிலத்தினின்றுத் திரிர் துவருதல் இன்தென்று கூறுவர் புலவர். எ-று, பாத்தைவாயிலென்ற து குலோத்தேர் போல நின்றது. இதனாத் பயன் அந்தணர்க்கு பால் வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் உட ற்குரியரென்பதும் அவர்பாத் தத்தத் தலைவர் ஊடதீர்த்தக்குரிய வாயில் வீவெரென்பதும் அவர் வாயின்மறுத்ததும் சேர்தலும் உ டையாள்பது உம் ஏனைப்பரத்தையர்க்கு வாயில்வ நெல் இன்தென்ப தூடங் கூறியவாமூயிற்று, "ஒருபாற் கிளவி என்பதனால் ஒரோ வோர் குலத்துத் தலைவருக் தலைவியரும் அடங்குமா றுணர்க. 2. தா" | ணம் முற்காட்டியவற்மட் காண்க, ஒருவலும் ஒருத்தியுமாகி இன்ப அகர்ந்து இல்ல நிகழ்த்து. தல சிறர் ததென்றற்கு இங்கனம் பலரா தல் வழுவென்று அதனை அடைந்தார். . உஉடு, ஒருதலை யுரிமை வேண்டிய மகடு உப் பிரித லச்ச முண்மை யானு மம்பலு மலருங் களவு வெளிப் படுக்குமென் றஞ்ச வந்த வாங்கிரு வகையினு நோக்கொடு வந்த விடையூறு பொருளினும் போக்கும் வரைவு மனைவிக்கட் டோன்றும், இது களவின்கட் தலைவியின் கண் நிகழ்வதோர் வழுவமை க்கின்றது, (இ - ள்.) உரிமை ஒருதலை வேண்டியும் = இடை விடாது இன்பதுகர்தலோடு இல்லததிகழ்த்தும் உரிமையை உறுதி பாகப்பெறுதலே விரும்புதலானும் : பிரிதல் அச்சம் மகலே. உண்மை யானும் = ஆள்வினைக்குறிப்புடைமையின் ஆண்மக்கள் பிரிவான் அ அஞ்சும் அச்சம் மகளிர்க்குண்டாகையினானும் : ஆங்கு அம்பலும் 'அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்ச வந்த இருவகையினு ம் = அக்களவொழுக்கத்திடத்தே அம்பலும் அலரும் இக்கள வைப்புலப்படுக்குமென்று அஞ்சும்படி தோன்றிய இருவகைக்குறிப் பானும் : கோக்கொடு வந்த இடையூறு பொருளினும் = பிறர் த ன்னை அயிர்த்துகோக்கும் நோக்கங்காரணமாக வந்தகூட்டம் இ