பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், தை நாடுகாக்கப் (ததும் மன்னர்பாங்கிற் பின்னோரெனப்பட்ட வோகலா ஏ.விக்கொள்ளுஞ் சிறப்புமாம். உ-ம். “ விலங்கிருஞ் சிமயக் குன்றத் நம்பர் - வேதபன் மொழிய தௌ முன்னி - வின *# இப் பரிக்கு முரன்ம? நெஞ்சமொடு - புனமா ணெஃகம் வJ னேந்திச் - செலன் மாண்புற்ற" என்புழி வேறு பன்மொ ழிய தேளத்தைக் கொள்ளக்கருதிப் போர்த்தொழிலைச் செலுத் தும் உரன்மிக்க நெஞ்சமென் றலின், இது குறுநிலமன்னன் தன்ப 60 கமயின் காடுகொள்ளச் சென்றதாம்; வேந்தனெனப் பெயர் சு.கு மயின், ' பசைப்பெச்சை செய்தோய்த்து" என்னும் அடிப்பாட் '* ஆண் முடிந்தன்றம்மகா முன்னிய விளையே" என்றலிற் தானே குறுநிலமன்னன் சென் உதாம். ஏனைய வந் துழிக் காண்க, (க.உ ) கூக, பொருள்வயிற் பிரிதலு வேர்வயி னுரித்தே டியர் தேரர் பொருள்வயி னொழுக்கத் தான. இது அக் கு.முநிலமன்னர்க்குப் பொருள்வ ற்பிரிதலும் தாத் பிரிதலும் உரியவெல்கின்றது. (இ-ள்.) பொருள் வயினும் = திக்குரிய திறையாகப்பொம் பொருளிடத்தும்: உயர்ந்தோர் ஒழுக்கத்து ஆன பெரும் வரும் = உயர்ந்த நால்வகை வருணத் தார்ச் சூரிய ஒழுக்கத்திலேயான ஒத்திடத்திலும் : பிரிதல் : பேன் 2...ரித்து = ரிக்சே றல் அ+ சூழலே ஈர்: னார்த்து உம் க'.-- எ று, பொருள்வயிற்பிரிதல் டொபின் தேர்கின்ற இட்..--த்தின் னொன வினை செய்யீடசேன் நின்தது. ' . யர்ந்தோர்க்குரிய 'வொத்திறன என்று அன்போத்தினை அஉ ரொழுக்கத்திலேயான St.ா எென்மூர். அச் சூத்திரத்திற் கூறிய ஓரத்பிரிதல் இயர்ச் ஆம் உரித்தென்று கொள்க. இவற்புக்குச் செய்யகர் வழிப் பொ Wன் பரிமாறு உய்த்து போர்த்து கொள்க. ங#. முக்நீர் வழக்க 03:உ.வோ டில்லை. இது முற்க...றிய ஓதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்துட் பாகயும் காவலும் ஒழில் தவற்றிற்கு ஓரிலக்கணங் கூறு சின்றது. (இ-ள்.) முதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர் 6:மயாத் செல்அஞ் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று, -- of-று. தலைவியை உடன்கொண்டு செல்லாமை முற்கூறிய உதா ராமங்களிலும் ஒழிந்த சான்சேர் செய்யுட்களுள்ளும் காண்க. அதுவே ஆசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியோகேட்ச் சென் ஈாகச் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க.