பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். பூப்புனா யுண்கண் மடவாம் - போக்கிய புணர்ந்த தேனில் L" இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க, பால், பழ வினை. இவை ஐங்குச துறு, இனி அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலக்கும் என் நம் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சம் அச்சமுர் தகாத தன்னையர் பின் சென்றவர் இஃதமென்தது தீங்கு செய்தின் ஒரோ என்று அஞ்சும் அச்சமுமென, 4 நினைத்தோலும் காடு மிடும்பை பெய்துக - புலிக்கோட் பிழைத்த கலைக்கோட்டி மு.தி! கw - மான் பிணை யணைதர வார் குழல் விளக்கம் - வெஞ்.ஈர மென்மக ளுய்த்த - உம்பமை வல் வில் விடலை தாய" இதுவம் ஐங்கு, நூது. * கேளாய் காயா என் மேழி - திருக்கல் இனப்பகம் புலம்ப வ - பெம பதந்தது. நோவ சேவல் - கங்கன் யா தெசிங்கை சேர்த்தி - முடங்கு" நகைத்த பொலங்கெழு பூழி - பெரும்: வா விடியல் விரிந்த லெயி லெறிப்பக் - கருந்தார் மிடந்த செம்பூச் சேவல் - சிசு புனல் பெடையொடு குடைய மாங்க - ணஞ்சு வரத்தகுங் கான நீந்திக் - கன்று சாண தியன் காகா செவிசாய்த்து - மன் றுநிலத பைதல் கூடாப் பலவடன் - கதவை தந்த சுக்கான் மறவர் - &ல் லென் சி மா சொல்லி னசைஇ - முதுவாய்ப் பெண்டின் செழிகாந் குமம்பை - மடமயி லன்னவென் னடைமெலி பேதை - தோடுலை யாகத் தயிற்றத் தஞ்சாள் - வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட் - சேக்சோ எதையத் தண்ணுமை - கேட்கான் கொல்லெனக் சலு முமென் னெஞ்சே.' அகம். இவை அச்சங்க றின. தந்தை தன்ளையர் சென் சொல் 3 கான்றோர் செய்யுட்செய் திலர், விது புலனெறிவ'ழச்சிம் அன்மையின், இனிச் சார்சலும் இருவடைத்து, தலைவி சென்று சாரும் இடமும் மீண்டு வந்து சாகும் இடமுமென, உம். " ஓமயெங் காம் மினயம் தாயின் - யெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் - கொ ம்மையம் பசுக் காய்க் குடுமி வினேந்தி - பாக லார்கைப் பறைக் கட் பீலித் - தோசை காவித் முன் ரூசாட் டன்ன - வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற் - செறிந்த சேரிச் செம்மன் அ..சறிந்த மாக்கட்டாகுக தில்ல - தோழி மாரும் யாஓடம் புலம்பச் - குழி யானைச் சுடர்ப்பூ ணன்னள் - பாழி யன்ன கடியுடை வியன க: ச் - செறிந்த காப்பிகர் தவனெம் போதி - யத்த விருப்பை யார் கழல் புதுப்பூத் - துய்த்த வாய்துக ணிகலம் பரிட்டக் - கொன்