பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14-வது கதை. ஒழுக்கமுடைமை 73 கூறியுள்ளார். நிறக ஒழுக்க தவறிய ஒருவன் பெயரும புகழும் பொருளும் கெட்டு, சீர் கேடடைவது மலலாமல அவன் மீது பகைமை கொண்ட மற்றவன விரோதம் கார ணமாக அவன் மீது அடாபபழி கூறுவானாயின அதணை யும் உலகததாா அவனது கோசாரதனத நோஆசி அவன அததகைய அடாபபழி செய்திருப்பான் என்று நிச்சய மாய் Suyவா, உதாரணம் --பல்வள எகளும் நிசபபப பெற்ற பாட லிபுததிரததில வெகு நானக குமுன் சௌதான எனனு மோா அந்தணனிருாகனன. அவன வேதாகமங்களை ஐய ஈதிரபதகசுதறவன ; சாஸதி புராணாநிகளின கடலைக்கரை சுண்டவன, தாத ஆசாரசீலன, சுருக்கச் சொலா அறிவு, ஒழுகசும், இலைகளில் வேதியா திலகமாக விள. கிலாதான, ஆதலிகா அநகாடடி. அளள அனைவரும் அவ விபபிரனை த தெய்வத்திற்கு அடுத்த படியாக மதித்து மரி யாதை செய்தி வாதனா அறிவு டை யொருவனை அரசு னும் விருமபும எனபது முது மொழியனறே? ஆகவே அக காட்டாசன தன ககுச சந்தேக லிபரீதம தேரஈத பொழு தெல்லாம அவவகதணனை வரவழைது அளவளாவியறி ந்து வந்தது மலலா LES தனக்கு அவகாசம் கிடைத்த கால 15.களில் சாஸ்திககளின் உலமை பொருளாகளை அவளி டம் உசாவி வந்தான இவவாறு மிக * த வைபலத திடன அரசனாலும் பிரஜைகளாலும் யாவரும எய்தற்கரிய புகழும கௌரவமும் பெற்று வந்த சௌந்தான இல்லறதகைச செவ்வனே நடத்தி வேதியா க்குரிய ஒழுக்க வழகளாக களில் ஒரு சிறி சிய குறைவின்றி வாழ்ந்து வருகையில் ஒரு நரள மாலை பொழுதில் நீராட நதிக்கரை சென்றனன சென்ற நெறியில் எதிர்ப்பட்ட இழிகுல மங்கையைக