பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் மெய்பிறி தாகிடத் தியற்கை யாகலும்' அன்ன பிறவுந் தன்னியன் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப. இஃது, இரண்டாம் வேற்றுமைத்திரிபு கூறுதல் தலிற்று. இ-ள் :- மெல்லெழுத்தி மிகுவழி வலிப்பொடு தோன் றலும் மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தாரலொடு தோன்றுதலும், வல்லெழுத்து மிருவழி மெலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுமிடத்து மெல்லெழுத்தா தலொடு தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் இயற்கையிடத்து மிகு தி தோன்றுதலும், உயிர் மிக வருவழி உயிர் கெட வருதலும் உயிர் மிச வருமிட த்து அவ்வுயிர் கெட வருதலும், சாரியை உனவழி சாரியை செதேறும் சாரியை யுள்ள இடத்து அச்சாரியை கெடுதலும், சாரியை உனவழி தன் உருபு விலையலும். சாரியை உள்ள விடத்து அச்சாரியையொடு தன்னுருபு சிற்றலும், சாரியை இயற்கை உறழத்தோன் றலும்-சாரியை பெறுகவென் றவழி அச்சாரியை பெருது இயல்பாகிய மொழிகள் வருமொழியிலும் நிலைமொழியினும் மிக்கும் திரிந்தும் வருமொழிவல் வெழுத்துக்கள் நழ்ச்சியாகத்தோன்று தலும், உயர் நினை மருங்கின் ஒழியாது வருதலும்-உயர்திணைப்பெயரிடத்துத் தின்னுருபு தொகாதே விரித்து வருதலும், அஃறிணை விராப்பெயர்க்கு அ இயல் நிலையலும்-- பர் திணையோடு அஃறினை மிரம் பெயர்க்கு அங்கருபு அவ்வியல்பிலே ரிற்றலும், மெய் பிதிது ஆகு இடத்து இயற்கை ஆதலும் மெய்பிறிதாய் முடியுமிடத்தில் இயல்பாய்முடி திலும், அன்ன பிறவும்அத்தன்மையன பிறமுடிபுகளும், தன் இயல் மருங்கின் மெய் பெற கிளந்து பொருள் வணசர்து இசைக்கும் தனது இயல்பாகிய கூற்முல் அகத்தோத்தினுட் பொருள் பெற எடுத்தோதப்பட்ட வேற்றுமைப்பொருட்புணர்ச்சியது பொதுமுடி வினைத் தான் வரைந்து வேறுமுடியிற்றாய் தின்று ஒலிக்கும், கோர வேற்றுமைத் திரிபு என மொழிப ஐகாரவேற்றுமையினது வேறுபாட்டுப்புணர்ச்சி என்று சொல்லுவர் புலவர். உ-ம், விளக்குறைத்தான் என்பது மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து பி கது. மரங்குறைத்தான் என்பது வல்லெழுத்து மிகுவழி மெல்லெழுத்து மிக்கது. தாய்க்கொலை என்பது இயல்பா கிடத்து மிக்கது. பலாக்குறைத்தான் என்பது உயிர் மிக வருவழி உயிர் செட்டது. வண்டுகொணர்ந்தான் என்பது சாரியை உள வழிச் சாரியை கெட்டது, வண்டினைக்கொணர்ந்தான் என்பது சாரியை உளவழித் தன்னு ருபு நிலையிற்று, புளிகுறைத்தான், புளிக்குறைத்தான், ஆல்குறைத்தான், ஆற்குறை த்தான் என இவை சாரியையியற்கை உதழத்தோன்றின. சம்பியைக் கொணர்க் தான் என்பது உயர் திணை மருங்கின் ஒழியாது வந்தது. கொற்றனைக்கொணர்ந்தான் என்பது விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையது. மண்கொணர்ந்தான் என்பது மெய் பிறிதாகிடத்து இயற்கையாயது. 'அன்ன பிறவும் என்றதனாற்கொள்வன கழி குறைத்தான், பனைபிளக் தான் என் பன. பிறவும் அன்ன. ஒழியாது என்றதனான், ஒரோவழி ஒழிச்தும் வரும். அவர்க்கண்டு எனவும், ஒன்னார் த்தெறாம்” எனவும் இவை உயர் திணையுள் ஒழிந்து வந்தன. மகற்பெற்றான் மகட்பெற்றான் என இவை விரவுப்பெயருள் ஒழிந்துவந்தன. இவ்விலே தன் னானே, இவற்றின் முடியுவேற்றுமையும் கொன்க,