பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம்:- உளப்பட சொல்லப்பட்ட மாலிரு வகைத்து-உட்படக் கூறப்பட்ட எட்டு வகைத்து; பதினெட்டு, இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த் துந் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை. (ய) வாறு வும். தொல்காப்பியம் - இளம்பூரணம் "மயிற்கணத் தன்னார் மகிழ்தேற லூட்டக் கயிற்கழலார் கண்கனல் பூப்ப-வெயிற்கண்ணார் வீயப்போர் செய்தாலும் வென்றி யரிதரோ மாயப்போர் மன்னன் மதில்." [வெண்பா - உ.ழிஞை -யக] இதுவும் அது. இ - ள் :- குடை நாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு துறையும் உழிஞைக் குரிய துறை. மேற்சொல்லப்பட்டவற்றின் விரியும் பன்னிரண்டு உள என்ற சுக. குடையும் வாளு நாள்கோ ளன்றி இது மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றம் ரொழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வு மன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன் அர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மற்றும் மதின்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணோடொன்றத் தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ வகைநளன் மூன்றே துறையென மொழிப் குடையும் வாளும் நான் கோள்-குடைநாட்கோள் வான்றாட்கோண் என வருணை உதாரணம்:- நெய்யணிக செவ்வே னெடுந்தேர் நிலைபுளுக் கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக வையகத்து முற்றக் கடியரண மெல்லா முரணவீந்த கொற்றக் குடைநாட் கொள்."[வெண்பா- உழிஞை-உ] ருடைநாட்கோள். "வானாட கொளதும் வழிமொழிந்து வந்தகூடையாப் பேணார் பிறைதெர்டூஉம் பேர்மதிற் பூணார். அணிகொள் வனமுலையா ராடாங்க மேறிப் பிணிகொள்யே யாடும் பெயர்த்து. [வெண்பா- உழிறை -] வாள்காட்கோன்.