பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புர வறிதல். . அகவம். ஊருள் பழுத்த மரம் மார்க்கென்மாம் பயன் படு தல் போர் ஒப்புர வுடையான் செல்வம் ஊரார்க்செல்லாம் பயன் படும் என்றவாது. ஆல் என்பது அசை, தருமர், மனாக்குடஸர் பாடம்

  • பயிமரம்",

கருத்து. ஒப்பு: வுடையாள் செல்வம் வராச்ச் செல்லசம் உதயும். எ. மருந்தாடுத் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின். 180. பொருள். பெருந் தகையான்கள் செவ்வம் படின்-{ஒப்புரவு செய்யும்) பெருந்தகைமையை யுடைவகளிடத் துச் செல்லம் பொரூள் இன், (அ.ஓ) மருந்சி ஆகி ரப்பா மரம் (இருத்தவ்) அற்று-அது 'மருந்தாகித் தவருத மரம் (இருத்தலைப்) போறும். அகலம். தப்பா(த)மரம்-கொள்ளுதற்குக் தப்பாத மரம். மரூர் நாகப் பயன் படும் மரம் யாரும் கொள்சத்தக்க வாறு இருப்பின் அது மக்கட்கு எவ்வளவு பயன் படுமோ, அவ்வளவு பயன் படும் மக்கட்கு ஒப்புரவு செய்யும் பெருந்தகையானிடம் இருக்கும் செல்வம் என்றவாறு, தாமத்தர் பாடம் 'மரூத்தாகித் தீர்க்கு மரத்தற்றாய் 'அத்து' சானியை. 'ஆல்' அசை. கருத்து. ஒப்புச அடையான் செல்வம் வறிஞர்க் கெல்லாம் மருந்து போல் உதவும். அ. இட்ஸில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். 187. பொருள், 'கடன் அறி காட்சி அவர்—(ஒப்புரவு செய்தல் தமது) கடன் என்று அறிந்த அறிவினை யுடையவர், ஒப்புரவிற்கு .

215

215