பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 பாதியார் முதலிய சென்லைம் பிரதிக்திகள் சென்னை வந்து சேர்ந்தோம். இருவல்லிக் கேணிக் கடற்கரையிலும், துள்ளசர்க்கெட் மு இடங்களிலும் கானும், மாமாவும் கால் கிரஸ் கரைபட்டது பற்றியும், தேரிய வாதிகள் மகாகாடு நிறுவப்பட்டது பத்தியும், அதன் வேரைத் திட்டங்கள் பத்தியும் பல பிரசங்கங்கள் தொடர்பாகச் செய்துவந்தோம், இந்தச் சமலத்திலெல்லாம் மாமாவும் காணும் சருடனும் ஒருயிருமாக வேள் செய்தோம் என்றள் மிகையாது. எவ் வெச் "இரட்டையர்" என்றே கேலியாகம் குறிப் பிழ்வார்கள். என்சோகண்டால் வாணலாம்; அவரைக் கண்டால் என்ளைக் காணலாம். கொஞ்சலாமை சேன்றபின் கானும் எனது எண்பர்களும் தூத்துக்குடி, சென்றேம். மசச ரவில் வசைக்கும் வந்து வழியனுப்பினர்.