பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வி.ஓ.சி.கண்ட பாரதி பாரதிக்கும் எனக்கும் பழக்கம் பாரதியாரின் தந்தை ஸ்ரீ சின்னச்சாமி ஐயர் எட்டையபுரம் சமஸ்தானத்தில் உத்தி யோகம் வகித்துவந்தார். அதே காலத்தில் எனது தந்தையார் ஸ்ரீ வ, உலகநாத பிள்ளை அதே சமஸ்தானத்தில் வக்கீலாக செய்துகொண்டிருந்தார். என் தகப்பனா ருடன் பாரதியாரின் தந்தையார் சொந்த ஊராகிய அடிக்கடி வருவதுண்டு. சேவை எங்கள் ஒட்டப்பிடாரத்திற்கு எங்கள் ஊர் சரித்திரப் பிரசித்தமானது. 'மானம் பொழியுது, பூமி விளையுது: மன்ன வன் காணிக்குக் கிஸ்தி எது?' என்று முழங்கி ஆங்கிலக் கும்பினியாரோடு அருஞ்சமர் புரிந்து பெரும்புகழ் எய்திய பாஞ்சாலங் வ-1 .