பக்கம்:Lord Buddha.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: o புத்த அவதாரம் 101

。 to . முனரும காட்சி

இடம்-ஸ்ாாவஸ்தியில் க்யக்ரோதவம்ை. சாரீபுத்ரன், மேளத்கல்யாயணன், ராதபாலன், அநாதபரிபாலகன், கால்யபன், சுபூதி, பூரணன், காத்யாயணன், வத்சகோத்ான், மாலங்கன், முதலியவர்கள் 5 o c to . - o புடைசூழ சித்தார்த்தர் வீற்றிருக்கிருர், ஒரு பிட்சு வருகிருன். பகவன் தம்மை உடனே காணவேண்டுமென்று ஒரு பெண் பிள்ளை மிகவும் வற்புறுத்துகிருள்-உத்தரவு எப்படியோ ? •. ○ c " அட பசி, 7 نة تي أسس سنة உழைதது.வா. பிசு வெளியே போய் கிருச கெளதமியை அழைத்து வருகிமுன். பெரியோரே பெரியோரே நீர்தான் என் மீது தீயை வைத்து என் குழந்தையை உயிர்ப்பிக்கவேண்டும் உயிர்ப்பிக்கவேண்டும் ! (பாதத்தில் விழுந்து புலம்புகிருள்) அம்மா, என்ன கடந்தது கூறுவாய். நேற்றைத்தினம், இே தா பேச்சு மூச்சற்றிருக்கும் இச் சிறு குழந்தை-என் ஒ ர மகன்-புதரொன் றருகினில் ஒரு சர்ப்பத்துடன் விளையாடிக்கொண் டி ருக்தான், கொஞ்சம் பொறுத்து கான் போய்ப்பார்க்க அப் பாம்பு காணுமற் போயிற்று; இவன் கீழே பேச்சு மூச்சின்றி விழுந்து கிடந்தான்; நான் என்ன தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை; என்னுடன் பேசவுமில்லை; மற்ற {} /*。 تقنيا வர்களை நான் கேட்டபொழுது பாம்பு கடித்துவிட்டது இவன் இறந்து விட்டான் என்ருள்கள். அப்படியே இவனே என் மார்மீது இருத்திக்கொண்டு, இவனப் பிழைப்பூட்டத்தக்க ஒளவுதம் பாரிடமாவதிருக்கிறதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/104&oldid=727182" இலிருந்து மீள்விக்கப்பட்டது