இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
溪· நற்குல தெய்வம் 31 அம்மணி, காஸ்மீர மன்னன் புதல்வனுக்கும் இலை யனுப் பும்படி சொல்லவா ? ஜகஜ்ஜாலா, போ, விளையாடாதே ! மகாராஜாவிடம் கூறி தண்டிப்பேன் பிறகு ! செய்வீர்கள் செய்வீர்கள் ! வேதவதி, நாம் போவோம் வா. வேதவதியும், பத்மினியும் போகி மூர்கள்.) பெண்ணுகப் பிறந்தால் இப்படிப் பிறக்கவேண்டும். சுயம் வா தினத்தில் ஏதோ சூது நடக்கப்போகிறது ! பார்ப் (δμτιο. (போகிருன்) இாண்டாம் அங்கம் முடிகிறது.