பக்கம்:The Good Sister.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ந ல் ல த ੋ ਂ: п єtт 67 பொழுதே அங்கு அழைத்துச் செல்கிறேன்-போமுன் என் பூஜாக்கிரகத்தில் வைத்திருக்கும் உமது மனேவியின் மாங்கல்யத்தையும் உம்மிடம் ஒப்புவிக்கிறேன்-வாரும்(போகிமுர்கள்.) காட்சி முடிகிறது. ~)::Kధిமூன்ரும் காட்சி இடம்-ஐயனர் கோயில். காலம்-பகல். கிணறு ஒரு புறம். மற்முெருபுறம் விெல் ஒரு மேடையும் அதைச் சுற்றிலும் எழுமேடைகளும். நடுவிலிருக்கும் பெரிய மேடையின் மீது வீழ்ந்து காசிமன்னன் தேம்பி அழுது ó[。 Б, Ў. 5体。 கொண்டிருக்கிரு.ர். (அவர் பக்கலில் உட்கார்ந்து அவனைக் கேற்றி) மைத் துனரே! இது வகை யில் எவ்வளவோ மனதைரியத்துடனிருந்து எனக்குத் தேறுதல் சொல்லிக்கொண்டு வந்த தாங்களே இப்படி துயரத்திற்கு இடம்கொடுத் கால்-நான் தங் களுக்கு என்ன ஆறுதல் சொல்லக் கூடும் ? (எழுங்கிருந்து) பல வருடங்களுக்கு முன், ஒரு முறை, 'கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கண் மேற் காதல்’ என் கிற வாக்கியத்தைக் கேட்டு, அது என்ன அவ்வளவு கஷ் டமர் என்ற ஏசினேன்! அதனுண்மையை இப்பொழுது அறிகிறேன். (மறுபடி கேம்பி அழுகிமுர்)

ை:த் துனரே, உமது மனதை தேற்றிக்கொள்ளும் சற்று

இவ்வுலகில் சர்வேஸ்வான் ஆக்கினேப் டி ச. லமும் நடக் கிறது - அதைமாற்ற நம்மால் ஆகுமா? எல்லாம் ஈசன் ஆக்ஞாபித்தபடி ஆகிறதா ரி-பார்க்கிறேன் அந்த உண்மையையும்-விஸ்வேசா இனி என்னல் பொறுக்க முடியாத உமது வாக்கையாவது மெய்யாக்கும்! இல்லாவிடின் இட்சணமே பொய்யாம் இம்மெய்யையும் உமது இணையடியிற் சேர்த்துக்கொள்ளும் (தன் 5జుణLத் தானே சேதிக்க வாளை ఎ சுகிமுர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/75&oldid=731816" இலிருந்து மீள்விக்கப்பட்டது