பக்கம்:The Idle Wife.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) உ த் த ம ப த் தி னி 4ႏိုင္ဆို சு. 捻鑫。 耶雷。 甄泽、 爵円。 காகு- உனக்கு-நாகரத்தினம் என்று பெயர் வைத்திதி தவறு-ஸ்கிரீ சத்தினம் என்று பெயர் வைத்திருக்க வேண் ம்ெ. பிறகு-அதன் பேரில் என்ன நடந்தது? நான் கிாபராதி என்று கூறியதை-ஏதோ-நம்பித்தானி ருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஏன் அப்படி கினேக்கிருய் ரி அவராக-கடைசியில்-அந்த நோயாளியிடம் போய்வாநான் சந்தோஷமாய் விடையளிக்கிறேன்-என்று சொன் ஞர். வாஸ்தவமாகவா ? வாஸ்தவமாகவா ? ஆம்-வாஸ்தவமாக-அன்றியும் அவர் வெள்ளிக்கிழமை தோறும் முக்கியமாக பூரீ ராமருடைய படத்திற்கு விசேஷ் பூஜை செய்கிறது. உங்களுக்குத் தெரியுமே-அந்த பூஜை யில் வைத்திருந்த புஷ்பங்களில் ஒன்றை என்னிடம் கொடு க்த, உன்னுடைய நோயாளிக்கு இதைக் கொண்டுபோய்க் கொடு-என்று சொன்னர். கொண்டுவந்திருக்கிருயா அப் புஷ்பத்தை ? இதோ-வாங்கிக்கொள்ளும்- (சொடுக்கிருள்.) இதைக் கொடுக்கும் பொழுது அவர் ஏதாவது சொல்லிக் கொடுத்தாரா? ஆம் இதைக் கொண்டுபோய் கொடுத்து-அவாது ւուե களை யெல்லாம் போக்கி-அவரது நோயினின்றும் அவரை நீக்கி-சிக்கிரம் தன்பாதார விந்தங்களில் சேர்த்துக் கொள் ளும் படியாக- என்ாமனே-நான் மனப் பூர்த்தியாகப் பிராத்திக்கிறேன்-என்று சொல் என்ருர் (அழுகிருள்.) ஹா ஹா! அப்படியா சொன்னர் மிகவும் சந்தோஷம் ! மிகவும் சந்தோஷம். நாராயணு இப்பொழுதாவது உமக்கு என்மீது கருணை பிறந்ததே ! - (அப்புஷ்பத்தை கண்களில் ஒத்திக்கொண்டு, சிாசில் வைத்துக் கொள்ளுகிருர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/49&oldid=732102" இலிருந்து மீள்விக்கப்பட்டது