பக்கம்:The Wedding of Valli.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-9) வள்ளி ம ன ம் 63 மை, போடா! நீ ரொம்ப தைர்யசாலி! மு தி

  1. 5.

தோ. தோ. ଧେ! : ઉં த 町 மைந்தர்காள், வாருங்கள் முன்பு காவடியைக் கொண்டு போய் கோயிலில் செலுத்திவிடுவோம். - பிறகு இதற்கு ஏதாவது தக்க ஏற்பாடு செய்யவேண்டும் - வாருங்கள் சீக்கிரம், (எல்லோரும் போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. سسجه:بوهیمـسسه . ஒன்பதாம் காட்சி இடம்-கம்பிராஜன் அரண்மனையில் சயனகிரஹம் வள்ளி சயனத்தின்மீது உட்கார்ந்திருக்க, அருகில் கின்று தோழி சைத்யோபசாரம் செய்கிருள் அடி தோழி, இந்த சைத்யோபசாத்தினுல் என்னே வாட்டும் வெப்பம் திருமோ?-என் நாதனுகிய வேலாயுதன் வந்தா லொழிய இந்த வெப்பம் தீராதே! அவர்தான் இன்றிரவு வந்து உம்மைக் கொண்டுபோவதாகக் கூறி யிருக்கிருரே. உன்னிடம் சொன்னுரோ அப்படி ? - . ... so., - ெ :به س ہ வி 经 - z; :- t என்னிடம் நேராகச் சொல்லாவிட்டாலும், இன்றைத்தினம் தினக்காவடி யெடுத்தபொழுது ஆவேசத்தில் கூறியதற்கு அதுதான் அர்த்தம் என்பதற்கு சந்தேகமே யில்லை. எனக்கும் அப்படித்தான் தோற்றுகிறது.-ஆயினும்-பிதா முதலியோ ரெல்லாம் உண்மையை யறியாது அதைத் தடுக்க வேண்டுமென்று வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்வ தாகக் கூறினுயே. ஆம், செய்கிருர்கள்-வாஸ்தவம்தான்-ஆயினும் தெய்வ யத்தனத்தின்முன் இவர்கள் யத்தனம் எல்லாம் எவ்வளவு அம்மா ! ஆயினும் எனக்கு மாத்திரம் மனதில் ஏதோ பயமா யிருக் கிறது-என்ன நேரிடுமோ என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/68&oldid=732339" இலிருந்து மீள்விக்கப்பட்டது