பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மி. பா. மி. பா. மி. பா. மி. பா. மி. பா. விச்சுவின் மனைவி 41 நான் கொஞ்சம் நேரம் வேலையாய்ப்போகவேண்டி யிருக்கிறது, கிரும்பி வந்து விடுவேன், விஸ்வநாதம், அதுவரையில் மிஸ் பாஸ்கரைப் பார்த்துக் கொள். மிகவும் சந்தோஷம். சந்தோஷம்-ஆமாம் சுத்தாாாஜ ஐயங்கார், என்னப்பற்றி கவலைவேண்டாம், போய்வாருங்கள்-உங்கள் இஷ்டப்படியே. ஆயினும், நான் எனது கைகுட்டையை வீசும்பொழுது நீங் கள் சித்தமாயிருக்கவேண்டும். கட்டாயமாய்-நான் கவனமாய்ப் பார்க்கிறேன். (ஒரு புறமாகப் போகிமுன்). தயவுசெய்து உட்காருகிருயா இந்த நாற்காலி மிகவும் சவுகர்ய மாக இருக்குமென்று நினைக்கிறேன். சந்தோஷம், நீங்களும் உட்காமாட்டீர்களா? ஒரு நாற்கா லியை இப்படி இழுத்துக்கொள்ளுங்கள். (அப்படியே செய்து அதில் உட்கார்ந்து) நான் உன்னைப்பார்க் தது முதல்-நான் சொல்லவந்ததென்ன வென்முல்-உன்னே அநேகவருஷங்களாகத் தெரிந்தவன் போல் என் மனதில் தோற்றுகிறது. அது இன்னகாரணம் பற்றி என்று சொல்ல முடியாதபடி ஆச்சர்யமாயிருக்கிறது. 3. அது ஆச்சர்யமன்ற, காரனம்கண்டு பிடிக்கக் கஷ்டமானது மன்று போலும், அப்படியா? அது எங்ஙனம் ? இந்த உடம்பின் உடையில் நாம் ஒருவரை ஒருவர் முதலில் கண்டறிவது கஷ்டமாயிருக்கலாம். உள்ளிருக்கும் உண்மை யான நிலையில் நாம் ஒருவரை யொருவர் அறிந்திருக்கலாம் முற்காலத்தில். * . . - அப்படித்தான் இருக்கவேண்டும். மனுஷ்ய அங்கக்காணம் என் பது என்ன ஆச்சர்யகாமானது! அறிந்தும் அ நியாத தன்மையுடையதாய் ! ஆம், உலகவாழ்க்கை யென்பதே ஒன்றுக் கொன்று மாது பாடான இயற்கைகள் உடைத்தாயிருக்கிறது. 6