பயனர்:Tamilyazhini
நான் அருந்தமிழ் யாழினி. சிறை இலக்கியம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளேன். சொந்த ஊர் வேலூர் மாவட்டம். இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் இங்கு இணைந்துள்ளேன்.
நான் அருந்தமிழ் யாழினி. சிறை இலக்கியம் பற்றிய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளேன். சொந்த ஊர் வேலூர் மாவட்டம். இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் இங்கு இணைந்துள்ளேன்.