பயனர் பேச்சு:S Elaya Kumar
தலைப்பைச் சேர்Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by S Elaya Kumar
அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு.
அறனறிந் தான்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
--சு இளைய குமார் S Elaya Kumar 07:52, 29 அக்டோபர் 2020 (UTC)