இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எளியனேன் யான்எனலை எப்போது
போக்கிடுவாய் இறைவனே!இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே, வரம்பில் வான
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநாடுநான் கலப்ப தென்றோ!1
-பாரதியார்
_____________________
1. பா. க. தோ. பா. கோவிந்தன்பாட்டு