உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பர். 49 கி !!!, வி லே ஒரே கூட்டம் -புதுக்கவிதை போக்கும் நோக்கும், ப.417 மொழிநடை வகையில் ஆங்கிலச் சொற்களை ஆங்கில எழுத்துக்களிலே எழுதும்முறை வருத்தத்திற்குரியதாய் அமைந்து விடுகின்றது. சில கவிதைகளில் ஆங்கிலச் சொற்கள், வடமொழிச் சொற்கள். கொச்சை மொழிகள், பேச்சு வழக்குகள் பயிற்று வருவதைக் காணலாம். இத்தகைய புதுக்கவிதைகள் பலருக்கு வெறுப்பை விளைவிக்கின்றன. இவ்வாறான பிற்போக்கு நிலைகள் மா றி ஒசை நயமுடைய நடைச் செம்மை பெற்ற, உருவத்தில் சிறந்த புதுக்கவிதைகள் தோன்ற வேண்டும். அவ்வாறு தோன்றும் கவிதைகள் நிலைபேறடைய முடியும். மற்றவை தோன்றிய வுடன் மறைந்துவிடும். எனவே புதுக்கவிஞர்கள் உருவத்தாலும் சிறந்த கவிதைகளைப் படைக்க உறுதி கொண்டு, புதுக்கவிதைகளை நிலைபேறடையச் செய்ய முயலவேண்டும். h - உள்ளடக்கம் அறம், பொருள் இன்பம், வீடு முதலிய பாடுபொருள் களைக் கொண்டு இலக்கியம் அமைய வேண்டும் என்ற நிலை பண்டைக் காலத்தில் நிலவி வந்தது. இலக்கியங்களில்