அஃப்கானிஸ்தான்
3
ஆலோசனை செய்தார். அப்போது சிலர் தொழுகை நேரத்தில் தீப்பந்தம் ஏற்றி அறிவிக்கலாம் என்றனர். சிலர் சங்கொலி எழுப்பி அழைக்கலாம் என்றனர். மற்றும் சிலர் மணியோசை உண்டாக்கியோ இரு கழிகளை அடித்து ஓசை எழுப்பியோ தொழுகைக்கு அழைக்கலாம்
கழிகளை
GF ( 1 } ... T ெ
உண்டாக்கியோ,
அடித்து ஒச்ை கைக்கு அழைக்கலாம்
தாழு
என்றெல்லாம்
ஆலோசனை கூறினர். இம்முறைகள்
> 及... * ... அனைத்து ம ப )
பிடிக்கும் வழிமுறைகள் ஆ
சமயத்தவர் கடைப்
, : : : ::::
...» ४ 3. ... - -> ~C), or & இவற்றை ஏற்க பெருமானார் விரும்ப
வில்லை.
o 3% * ~ * :: یا 8 டத்தில் ஒருவர் நின்று உரதத கு
து அழைப்பது போல் கனவு
தொழுகைக் கண்டதாகக் கூறினார். இக் கனவில் சரியான வழிமுறை பின்னர் அல்
வாறே கனவு கண்டதாகக் கூறினாா
§ --- "; கண்ட முறையே எனப் பெருமானார் ஏற்றார்.
உமறு (ரலி) அவ ர்கள் தாமு மி
- - § . ..." ダ to . RtssathishkumarBOT (பேச்சு) * கனவு கண்டவா கூறய வழிமுறை
Y & E இன்றைய மறையைப் ஏறததாழ இனறைய முறை
போன்றே இருந்தது.
இம்முை றயில் மிக உயரமான இடத் தில் ஏறி நின்று பாங்கு சொல்ல பெரு
பிலால் (ரலி)
மானார் அவர்களைத்
தேர்ந்தெடுத்தார். தொழுகை அழைப் L+L L னியை அவரிடம் ஒப்படைத்தார். இவர் முஸ்லிம் ஆவதற்கு முன்பு அடி
மையாக இருந்தவர். கறுப்பு இனத்த
அடிம்ை &
o " .. இது
விடுவிக்கப்பட்டவர். முதலில் சொன்ன பெருமை இவரையே சாரும். அன்று முதல் இன்று வரை அதே பாங்கு முறைதான் உல கெங்கும் கடைபிடிக் கப்பட்டு வருகிறது. மலேசியாவில் பாங்கு சொல்பவர் பிலால்' என்றே
$ ? . ಇ ' ' ' ' பாங்கு
i. க்கப்படுகிறார் அழைக்கப்படுகிறார்.
அஃப்கானிஸ்தான்: வின் வடமேற்கே அமை
ந்துள்ளது.
3.
&
முற்காலத் தி ல் காந்தாரம் என இன்று இந்நாடு
நாடு s
- , , , , གལ་ཆུང་དཔྱད་ .ു - o: அஃப்கானிஸ்தான் என்ற பெயரால்
அழைக்கப்பட்டது.
அழைக்கப்படு இ றிது.
நீண்டகாலமாகவே மேற்கு
ஆசிய நாடுகளுக்கும், இந்தியத் துணைக் கண் டத்திற்கும் ஒர் இணைப்புப் பாலமாக இந்நாடு விளங்கி வந்துள்ளது.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மண்ணில் இஸ்லாத்தை நிலை நிறுத்தினார். பின்னர் அம்மார்க் கம் பல்வேறு திசைகளிலும் விரைந்து பரவியது. உதுமான் (ரலி) காலத்தில் அஃப்கானிஸ்தானில் இஸ்லாம் பரவத் தொடங்கியது. கி.பி. 672 முதலே அவ் வப்போது இப்பகுதி முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ்வந்த போதிலும், 87.0 -ஆம் ஆண்டில் யாகூப் இப்னு லைத் காபூலைக் கைப்பற்றிய பி
ன்னே ர முஸ்
ம்களின் ஆட்சியின் கீழ் நிரந்தரமாக
அன்று முதல் அஃப்கானிஸ்தானை
முஸ் லிம்கள் ஆண்டு வந்தாலும் மங்
கோலியர்கள், ரஷ்யர்கள், ஆங்கிலேயர் கள் படையெடுப்புக்கும் தாக்குதலுக்
. . . o 22 & 3 ي" في دي . پسم _ % "| ... ན་ཏི་ཤྲཱི་ལ་དང་ལ༨ ཉདད་དམ། ཤང་རུང་ கும் அந்நாடு ஆளாகியே வந்துள்ளது.
நாடு முழுவதும் மலைகளும் பள்ளத்
தாக்குமாக உள்ளன. இங்கு தஸ்
மார்கோ, ரெஜிஸ்தான்
என்ற இரு
o &
பாலைவனங்கள் உள்ளன.
ஆறு பேராறுகள் ஒடுகின்றன. இந்தி யாவைப் போன்றே இந்நாடும் பல் வேறு வகையான தட்பவெப்ப நிலை களையுடையதாக அமைந்துள்ளது.
இங்குள்ள மக்களில் 99 சதவிகிதத் தினர் முஸ்லிம்களாவர். இந்நாட்டில்