இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொறாமை
❖
ஓ! ஒ! செல்வம்
உடைய பெரியீர்!
உங்களால்தாம்
பாரி ஆக
முடிய வில்லையே...
அதுகளேனும்
நக்சல்
பாரி ஆகிப்
போனால் என்ன?
புழுங்கி ஏன்நீர்
பொறாமைப்படுகிறீர்?
25
பொறாமை
❖
ஓ! ஒ! செல்வம்
உடைய பெரியீர்!
உங்களால்தாம்
பாரி ஆக
முடிய வில்லையே...
அதுகளேனும்
நக்சல்
பாரி ஆகிப்
போனால் என்ன?
புழுங்கி ஏன்நீர்
பொறாமைப்படுகிறீர்?
25