இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16
ராசீ
"நீ புதிதாக உத்தியோகத்துக்கு வந்திருக்கிறாயா"? "ஆமாம்
"இதற்கு முன்
"வரவேற்பாளர் பதவியில் இருந்தேன்'
"ஏன் அந்த வேலையை விட்டு விட்டாய்?
" அங்கு அவர்கள் என் சேவைக்குச் சம்பளம் தர வில்லை. என் சேலைக்குத்தான் தந்தார்கள். உழைப்புக்குச் சம்பளம் வாங்க, இத் தொழிலுக்கு வந்தேன் என்றாள்.
"அழகை வைத்து வியாபாரம் செய்தது பழைய தொழில்; அங்கே எனக்குப் பாதுகாப்பு இல்லை, தெரு வுக்கு வந்துவிட்டேன் என்றாள்.
காண்போர் கண்படுமே என்கிறார்.
"எனினும் வாழ்வில் புண்படாது'
"மண்படும்; உனக்கேன் இந்தப் பண்கெடும் தொழில்,
தொழிலில் உயர்வு தாழ்வு கிடையாது; அனைத் தையும் மதிக்க வேண்டும்; இது தான் என் பண்பாடு" என்றாள்.
இனி உன் பாடு.
எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?