இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெய்வது முறை. ஆனால் இவ்வகராதியில் சாத்திர நூல்களிலிருந்தும் உரை நூல்களிலிருந்தும் சொற்கள் தொகுக்கப் பெற்றதால் அவற்றில் பயின்று வரும் வடசொற்கள் அப்படியே எடுத்துக் கொடுக்கப்பெற்றுள்ளன. இனி எதிர்வரும் பதிப்புகளில் உரை விளக்கத்தில் வரும் வடசொற்களைக் களைய முயல்வோம்.
அன்பர்கள் இவ்வகராதியைப் பயன்படுத்தி விளக்கம் பெறுவார்களாக.
- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
iv