இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18 செளந்தர கோகிலம்
இருக்குமன்றி, அவருக்கு அது பெருத்த பொல்லாங்காக முடியுமாதலால், தமது ஆசையைத் தாம் இப்போது அடக்கிக் கொண்டுபோய், சிறிது காலங்கழித்து மறுபடி வருவதே உசிதமான செய்கையென்று நினைத்த திவான், தமது மனைவி யின் நினைவையே தாம் சீக்கிரத்தில் மறந்துவிடவேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தோடும், கால்நடையாகவே தாம் நடந்து நேராகக் காசி யாத்திரை போவதென்று முடிவு செய்து கொண்டு வடக்குத் திக்கில் செல்லலானார்.