லி
意川 எனத் தமிழ் பல போராட்டங்களைக் கண்டது. 1937-65 § மொழி ஆதிக்கத்தை வென்றது. இந்தப் போராட்ட ミ நிகழ்வுகள் தமிழ்க் கவிஞர்களால் பதிவு செய்யப் 's பட்டுள்ளன. இந்த வேள்விக்கு இடுபொருள் இட்டவர்களில் § பாரதிதாசன் பரம்பரையினர் பெரும்பங்கு பெறுகின்றனர். * இவர்களின் உணர்ச்சி மிக்க பாடல்களால் மொழி :ཧྲེ་ விடுதலைபெற்றது; உயர்வு பெற்றது. தமிழ் எங்கள் § உயிருக்கு நேர்' என்னும் தொடர் தமிழ்ப் போராளிகளுக்கு ை உரமாய், ஊட்டமாய் வலிமை சேர்த்தது. § பாவேந்தர் பரம்பரையில்,
. o #स्थn*
So J
❖ ሶ - ==
བྱིམ་ ཏྣ་། முடியரசன்)
§§ துணண்ணுைல
Վ Վր ΕΕ-ΗΠΑ: .. ΕΕΤΤ * † -
o ኾነ = - st
༠༽ ༤ தமிழ்விறு மிக்க கவிதைகளைப் படைத்துள்ளனர். இவர்கள் § | கவிதைகள் தமிழ்ப் போரின் ஆவணங்களாக அமைந்து 率 விட்டன; குறிப்பாகவும் சிறப்பாகவும் கவியரசர் கு முடியரசனின் பூங்கொடிக் காப்பியம் மொழிப்போர்க் : காப்பியமாக முரசு கொட்டுகிறது. அன்று மணிமேகலை S | அமுதசுரபி வாயிலாகப் பசிக்கு உணவளித்தாள்; இன்று § முடியரசன் பூங்கொடி வாயிலாக மொழிப் பசிக்கு 's நல்லுணவு நல்குகிறார்.
స్థ, முடியரசன் மரபின் மைந்தர். தமிழ் மரபுக் காவலர்;
== தமிழ் மரபுக்குச் செழுமை சேர்த்தவர். சங்கப் புலவரனைய
சான்றோர்.
காணாது ஈத்த இப்பரிசிலுக்கு யான் ஒர் வாணிகப் பரிசிலன் அல்லேன்.....
- = (++++ thi
முற்றிய திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே