பக்கம்:தாயுமானவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

兹 溪影 13. தண்டனை வழங்கி,நல்ல 14.

  1. 5,

16. தகுதியை வளர்த்துக் கொள்ளும் தொண்டராய் உயர்த்தி, ஞானத் தொண்டினைச் செய்ய வைத்தல் அண்டமும் அனைத்தும் காக்கும் ஆண்டவன் அருளென் றெண்ணிக் கொண்டுளம் தெளியு மாறு கொடுத்ததிந் நூலென் றோர்ந்தேன். இறைவனுக் கின்பம் தொண்டர் இடர்களைத் தருள்தல் என்னும் மறையினை எடுத்துக் காட்ட, மலரடி வருந்தத் துனது முறையினால் நடந்த தென்று, முற்றிய பத்தர் எண்ணிக் கறையிலா இன்பம் எய்தும் காட்சியும் கருத்தும் தேர்ந்தேன். முத்தமிழ் நாட்டி லுன்ள முக்கணன் கோயில் தோறும் பத்தியால் பாடி ஆடிப் பழவினை அறுத்த ஞான வித் தகர் நாவலூரார் - விமலரின் தோழர் ஆகிப் பித்தரே என்று பாடிப் பிழையறுத் துயர்ந்த தாய்ந்தோன். உழைப்பினால் உயர்ந்த மு.வ உதவியை உயர்ந்து போற்றித் தழைத்துள டாக்டர் சுப்பு ரெட்டியர் தகுதி யாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/14&oldid=892131" இலிருந்து மீள்விக்கப்பட்டது