இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18 - திருவெம்பாவை
பேசி வீண் பொழுது போக்குகிறீர்களே!’ என்று அவள் சொல்வதாக நினைத்துக் கொள் கிருள். ஆகவே,
இத்தனையும் வேண்டும்எமக்கு ஏலோர் எம்பாவாய்.
"இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும் எங்களுக்கு!’ என்று அவள் வருந்திப் பேசுகிருள்.
முத்துஅன்ன வெள்கையாய் முன்வந்து எதிர்எழுந்துஎன் அத்தன்.ஆனந்தன் அமுதன்என்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய் பத்துஉடையீர் ஈசன் பமஅடியீர் பாங்குஉடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால்பொல்லாதோ? எத்தோகின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை? இத்தனையும் வேண்டும்எமக்கு, ஏலோர் எம்பாவாய்.