இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6
யில் நடைபெறுவது வழக்கம். இன்றும் இந்த வழக்கம் இருந்து வருகிறது.
மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் ஒன்று - கூடி மேற்கொள்ளும் இந்த விரதத்தில்ை நாட்டிலும், வீட்டிலும் நன்மை உண்டாகும். நாட்டில் மழை பெய்யும்; வீட்டில் திருமணம் நடக்கும். திருவாசகத் திலுள்ள பாவைப் பாட்டிற்குத் திருவெம்பாவை என்றும், திவ்யப் பிரபந்தத்திலுள்ளதற்குத் திருப் பாவை என்றும் பெயர் வழங்கும். இனி, திருவெம் பாவையைப் பார்ப்போம்.
கி. வா. ஜகந்நாதன்