இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயற்பெயர் | :வ.கோ. சண்முகம் |
புனைப்பெயர்கள் | : மாவெண்கோ, செம்மல்,வயலுார்சண்முகம் |
பிறப்பு | : 20.02.1924 |
பிறப்பிடம் | : வயலூர் கிராமம், திருவாரூர் மாவட்டம் |
பள்ளிக்கல்வி | : போர்டு ஹை ஸ்கூல் -திருவாரூர் |
கல்லூரிக்கல்வி | : இண்டர்மீடியட், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - சிதம்பரம் |
படைப்புகள் | :முரசொலி, திராவிட நாடு, அறப்போர், கலைக்கதிர் |
பிரசுரமான பத்திரிகைகள் | : பிரசண்ட விகடனர், கண்ணனி, விஜயா, தமிழ் சினிமா, கல்கி, கோகுலம், ஆனந்தவிகடன், மாதஜோதிடம், பால்யன் |
7