இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை திட்டத்தின் கீழ்,
2007-2008 தமிழகஅரசு நிதிநிலை அறிக்கையின் வாயிலாக
'எழுச்சிக் கவிஞர்' மாவெண்கோ என்ற
வயலூர்சண்முகம் அவர்களின் நூல்களை நாட்டுடமை
ஆக்கிய தமிழக முதல்வர் 'முத்தமிழறிஞர்' டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி