இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
. "எழுச்சிக் கவிஞர்"
வ.கோ. சண்முகம் வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் : வ.கோ. சண்முகம் புனைப்பெயர்கள் : மாவெண்கோ,
செம்மல்,வயலுார்சண்முகம்
பிறப்பு. : 20,02, 1924
பிறப்பிடம் : வயலூர் கிராமம்,
திருவாரூர் மாவட்டம்
பள்ளிக்கல்வி. : போர்டு ஹைஸ்கூல்
திருவாரூர்
கல்லூரிக்கல்வி : இண்டர்மீடியட்,
அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பரம்
படைப்புகள். : முரசொலி, திராவிட
நாடு,அறப்போர், கலைக்கதிர்
பிரசுரமான பத்திரிகைகள் : பிரசண்ட விகடன். கண்ணன், விஜயா, தமிழ் சினிமா, கல்கி, கோகுலம், ஆனந்தவிகடனர், மாதஜோதிடம், பால்யண்