இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதைகளின் காலம் : மரபுக் கவிதைகள் -
1940 முதல் 1980 வரை புதுக்கவிதைகள் . 1970 முதல் 1980 வரை நூல் விவரம்: 1தெற்கு ஜன்னலும் நானும் (மரபு மற்றும் புதுக் கவிதைகள் தொகுப்பு) :2.டாணா முத்து (சிறுவர் கதைப் பாடல்கள்)
- 3. சின்னப்பூவே மெல்லப் பாடு
(குழந்தைப் பாடல்கள்)
- 4. எதைத் தேடுகிறாய்?
(தத்துவக் கவிதைகள்)
- 5. நடந்துகொண்டே இரு (இளைஞர் கவிதைகள்) :6. மெழுகுச் சிறகுகள்
(மரபுக் கவிதைக் கதைகள்)
- 7. புதிய தெய்வம்
(புதுக்கவிதை நாவல்)
- 8. அன்னை ஒருத்தி
(அஷ்டலட்சுமி காவியம்)
- 9. உப்பு மணிடித் தெரு
(புதுக்கவிதைச் சிறுகதைகள்)
- 10, வென்றார்கள் நின்றார்கள்
(பல்துறை சாதனையாளர்கள் பற்றிய கவிதைகள்)
- 11, தைப்பாவாய்
(மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்)
- 12. பாருக்கெல்லாம்
பாரதம்!