இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கள். அங்கு வந்திருந்த எல்லோரும் மிகவும் கடவுள் பக்தி யுடையவர்களாகவே காணப்பட்டார்கள். அவர்கள் பேச்சுக்கள் கடவுள் சம்பந்தமாகவே இருந்தன.
பலவித வாத்தியங்கள் முழுங்கத் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது. அப்போது, ஞானசம்பந்தரின் தாயாரும், தந்தையாரும் அளவில்லாத
33