நல்ல குழந்தை
சீர்காழி என்னும் ஊரிலே பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர்; கடவுளின் மீது பக்தி உள்ளவர். அவர் விபூதி இடுபவர்; ஆதலால், அவர் தினந்தோறும் சிவன் கோயிலுக்குப் போய் வருவார்.