இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
களை இப்போது ஒன்று கேட்கப்போகின்றேன். உண்மையை ஒளிக்காமல் சொல்லி விடுங்கள். நேற்று மாமரத்தின் மேல் கல்லெறிந்து மாம்பழம் வீழ்த்தினவன் யாவன்?" என்றார்.
{{Css Image crop
|Image = நாராயணன்.pdf
|Page = 17
|bSize = 359
|cWidhth = 275
|cHeight = 156
|oTop = 81
|oLeft = 24
|Location = center
|Description =
}}
அப்பொழுது பிள்ளைகள் யாவரும் பேசாமல் இருந்தனர். கந்தனும், முருகனும் ஒருவனை ஒருவன் பார்த்து விழித்தனர். உடனே நாராயணன் எழுந்து நின்று, “ ஐயா, நான்தான் அவ்வாறு செய்தேன்", என்றான்.
ஆசிரியர் அப்படியா ! நீயா அவ்வாறு புரிந்தாய் !
14