இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
போற்றி வைத்தேன்
தம்பி, உன் பகுத்தறிவுத் தமிழ்க்கவிதை
தங்கமடா: சக்தியிலே பதிப்பிப் பேன், பார்! உன்பெயராம் மெய்கண்ட சிவனிருக்க
உரைத்திடுஓர் புனைபெயரை என்றீரன்றோ? என்பெயராய் இளஞ்சேரன்’ என்றிட்டேன்;
ஏற்றதனை இனிதென்றி ர் எளிய மக்கள் தெம்புக்காம் தனித்தலைவா! ‘சீவா"என்
இன்னுயிரே! உமக்கிந்நூல் போற்றி வைத்தே
இளவல் கோவை இளஞ்சேரல்
ப சீவானந்தம், தொழிலாளர். உலகச் செம்மல்