தேர்வில் முதல்வகுப்பில் - நல்ல தேர்ச்சி பெற்றிருந்தும் ஆர்வம் கல்வியிலே - ஏனோ அவனுக் கிருக்கவில்லை எட்டை நகர் வந்தான் மீண்டும் இளசை மன்னவரை விட்டுப் பிரியாமல் - கவிதை வேட்டையில் ஈடுபட்டான்
11