பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பச்சைக்கல் மோதிரமும் - இடுப்பில்
பட்டுக் கரைஉடையும்
கச்சையுடன் அணிந்தான் - இரண்டு
காலில் சடா அணிந்தான்

மேலை நாட்டார்போல் - அவன்
மீசை கிராப்பணிந்தான்
காலை மாலைகளில் - கங்கைக்
கரையில் திரிந்துவந்தான்


10