இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆங்கிலர் கையில்சிக்கிச் - சிறையில்
அடைந்து கிடப்பதினும்
மாங்குயில் கூவுகின்ற - புதுவை
மாநகர் சென்றடைந்து
குமுறும் எரிமலையாய்ப் - பொங்கிக்
கொந்தளிக்கும் கடலாய்
நமது பாரதியும் - ஏடொன்று
நடத்தப் புறப்பட்டான்
19