பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வங்கப் பெருநாட்டில் - இருந்து
வந்த அரவிந்தர்
அங்கு வாழ்ந்திருந்தார் - வ.வே.சு
அய்யரும் அங்கிருந்தார்

வரிப்புலி பாரதியும் - இவ
வறிஞருடன் சேர்ந்தான்
சிரிப்பில் பேச்சினிலே தன்
சிந்தை மறந்திருந்தான்


20