வங்கப் பெருநாட்டில் - இருந்து வந்த அரவிந்தர் அங்கு வாழ்ந்திருந்தார் - வ.வே.சு அய்யரும் அங்கிருந்தார் வரிப்புலி பாரதியும் - இவ வறிஞருடன் சேர்ந்தான் சிரிப்பில் பேச்சினிலே தன் சிந்தை மறந்திருந்தான்
20