புதுவையிலே ஒருநாள் - பெரும் புயல் அடித்ததனால் எதிர் இருந்தமரம் - வீடு எல்லாம் வீழ்ந்தனவே பொங்கும் பெரியபுயல் - நெஞ்சில் புறப்பட்ட காரணத்தால் மங்கை பாஞ்சாலி - சபதம் மாக்கவி பாடிவைத்தான்
26